Tuesday 19 February 2013

மெய்வல்லுநர் போட்டி.



     யாழ் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில் Feb 14.2013ம் திகதி நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டி விழாவில் எடுக்கப்பட்ட படங்கள்.
                நமது எதிர்காலச் செல்வங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிப் பாதையின் முக்கியமான தடங்களின் பதிவுகளில் ஒன்றான இப்படங்கள் அனலைவாழ் மக்களனைவரினதும் மனங்களை வருடும் என்ற மகிழ்வோடு இப்பதிவை தங்கள் முன் பெருமையோடு முன்வைக்கிறோம்.
                இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மதிப்புக்குரிய
கலாநிதி திரு.  திருநாவுக்கரசு (ஓய்வுநிலை விரிவுரையாளர். ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை கோப்பாய்.)அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக மதிப்புக்குரிய திருமதி.கௌரி கேதீஸ்வரநாதன் (ஓய்வுநிலை அதிபர் யாழ் அனலைதீவு வடலூர் ...பா)அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அறநெறிப் பாடசாலை.
Feb 20.2013.

































No comments:

Post a Comment