Friday 1 March 2013

கௌரவிப்பு.

                அனலைதீவு வடலூர் தமிழ்க்கலவன் பாடசாலை ஓய்வுநிலை அதிபர் திருமதி.கௌரி கேதீஸ்வரநாதன் அவர்களின் கரங்களால் சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்ததன் மூலம் யாழ் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயம் திருமதி.கௌரி கேதீஸ்வரநாதன் அவர்களை ஊரவர்களனைவரினதும் சார்பாக  கௌரவித்தமையை இங்கு பதிவுசெய்வதில் மகிழ்வுறுவோம்.
அறநெறிப் பாடசாலை.
March 01.2013.










No comments:

Post a Comment