Thursday, 20 June 2013

இராஜவீதி.




வானம் விழுந்து கரைந்ததோ
நினைவுகள் ஆழம் இழந்து மிதந்ததோ
மேற்குக்கரை இராஜவீதி சிதைந்து சிறுத்ததோ
மலரும் நினைவுகள்
கடற்கரைக் கற்றாளையைப்போல்
பாறையின்மீதும் பச்சையாய்த்தான்
ஈரமாய் இருக்கின்றன.

 சிவம்.



No comments:

Post a Comment