Monday, 13 January 2014

வாழ்த்துக்கள்.



உழைத்து இறுகிய கைகளும்
 உவந்து இழகிய மனமும்
குழைத்துப் பிசைந்து உயிர்வார்த்த
எமது நேசத்திற்குரிய
அனலைதீவு மக்கள் அனைவருக்கும்
இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.  
                                                                 -- அனலை சமூக நல மன்றம்.
                                                                                                                                    

உழைத்து இறுகிய கைகளும்
 உவந்து இழகிய மனமும்
குழைத்துப் பிசைந்து உயிர்வார்த்த
எமது நேசத்திற்குரிய
 அனைவருக்கும்
இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்க ள்.
                                                                   -- அனலை சமூக நல மன்றம்.

No comments:

Post a Comment