Friday 31 October 2014

கணணி.




அனலை சமூகநல மன்றத்தினால் நடாத்தப்படும் அறிமுக கணணி வகுப்புகளில் மாணவர்கள்.
இவ்வகுப்புகளை பல சிரமங்களுக்கும் மிகுந்த பொருட்செலவுகளுக்கும் மத்தியில் தொடர்ந்து நடாத்துவதினால் மாணவர்கள் அடையும் பயனை எண்ணி நாம் மகிழ்வோம். இப்பணியில் எம்மோடு அக்கறையோடு பணியாற்றும் திரு.க.உதயப்பிரகாஷ், திரு. தனேஸ் ஆகியோருக்கும் மற்றும் மேற்பார்வையாற்றும் கிராம அலுவலர் திரு.நா.தர்சன் அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.
அனலை சமூகநல மன்றம்.
October 31.2014.























No comments:

Post a Comment