Saturday 25 October 2014

சனசமூக நிலையம்.



அனலைதீவு வடக்கு சனசமூக நிலையம் மீண்டும் புத்துயிர்பெற்று அறிவு வளர்க்கும் பணியில் இணையவேண்டும். இச்சனசமூக நிலையத்தில்  பத்திரிகை வாசித்த ஞாபகமுள்ளவர்களில் பலபேருக்கு இக்கட்டிடத்தின் தோற்றம் வேதனையைத்தரும். இனியேனும் இக்கட்டிடம் உயிர்கொண்டு அறிவிக்கூடமாக மாற  உதவுமாறு ஊர்மக்களனைவரினதும் சார்பாக  மனம் படைத்தவர்களனைவரிடமும் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். 
                                                                                                                         அனலை சமூகநல மன்றம்.













No comments:

Post a Comment