Saturday 25 October 2014

திருக்குளம்.



அனலைதீவிலுள்ள குளங்களில் ஊர்மக்களின் மனங்களில் ஆழமாக நிறைந்திருப்பது நயினாகுளம் என்ற திருக்குளமாகும். தற்போது இக்குளம் தண்ணி தேங்கிநிற்கும் குண்டு நிலமாக தூர் நிறைந்து அழகிழந்துள்ளது. இக்குளமானது தூர்வாரப்பட்டு அணைகட்டி நீர்தேக்கி ஊரின் நிலத்தடி நீரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நன்னீர் தேவைகளை மேன்மைப்படுத்துவதோடு ஐயனாரின் திருக்குளத்தின் மேன்மையும் புகழும் நிலைத்தோங்க மனம்படைத்தவர்கள் முன்வந்து மேற்குறிப்பிட்ட திருப்பணிகளை நிறைவேற்றித்தருமாறு பணிவோடு வேண்டுகிறோம்.


                                                அனலை சமூகநல மன்றம்.



.

No comments:

Post a Comment