Sunday 27 March 2016


அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய மாணவர்களின் 2015ம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதரப் பத்திர(சாதாரண)பரீட்சைக்கான பெறுபேறுகள் நம்பிக்கையைத் தருகின்றன. இப்பெறுபேறுகளை அடைய முன்னின்று உழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் ஊர்மக்களளைவரினதும் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.சித்தியடைந்த மாணவர்கள், சிறப்பான பெறுபேறுபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் ஊர்மக்களனைவரினதும் பாராட்டுக்கள். குறிப்பாக அதிபர் திரு.நா. இராதாகிருஸ்ணன் அவர்களின் கல்விசார்பான அக்கறையான செயற்பாடுகள் அனைவற்றிற்கும் ஊர்மக்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.

No comments:

Post a Comment