Sunday 4 June 2017

வேண்டுகிறோம்.


 அனலைதீவு இலவச ஆரம்ப அறிமுக கணனி வகுப்பில் மாணவர்கள்.
அன்பான அனலைதீவு பெற்றோர் சமூகத்திற்கான பணிவான வேண்டுகோள்.
மாணவர்களின் வரவு மிகவும் மனவருத்தத்திற்குரியதும், அசெளகரியம் நிறைந்ததாகவும், செலவிடும் நிதிக்கான நிறைவின்மையுடையதாகவும் தொடர்ந்து இருப்பது இப்பணியை நிறுத்திவிடுவதற்கான சாத்தியப்பாடுகளை அதிகரிக்கின்றன. தயவுசெய்து ஊரிலுள்ள அமைப்புகள், சங்கங்கள், பெரியவர்கள், அரச நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆசிரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இலவச கணனி வகுப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கான அடிப்படைத்தேவையான மாணவர்களின் ஓழுங்கான, அதிகபட்ச வரவை உறுதிசெய்து உதவுமாறு பணிவோடு வேண்டுகிறோம். அனலைதீவில் உள்ளவர்களோடு பொதுவெளியில் உரையாடுவது இப்போது இலகுவாக இருப்பதால்
இப்பதிவை இங்கு பதிவிடுகிறோம். நன்றி.


No comments:

Post a Comment