Saturday 17 June 2017

தாகம்.

 வெய்யில் காலங்களில் கால்நடைகள் தாகம் தீர்த்து உயிர்வாழ  ஊரில் அங்காங்கே தண்ணீர்த் தொட்டிகளைக் கட்டி உதவுமாறு அனலைதீவு ஐயனார்கோவில் நிர்வாகத்தினரை பணிவோடும் நம்பிக்கையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: திரு.த.கோகுலராஜ்.




No comments:

Post a Comment