Saturday 17 June 2017

மாணவர்கள்.


தேசிய கல்வியற் கல்லூரிக்கு அனலைதீவில் இருந்து இரண்டு மாணவர்கள் தெரிவு.
தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வியாண்டு 2016/2018 மாணவர்களின் பெயர் விபரங்கள் கடந்த வாரம் வெளியாகி இருந்து. கடந்த 2014 ஆண்டு கா.போ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான தேசிய கல்வியற் கல்லூரி தெரிவு கடந்த ஆண்டு இடம்பெற்றது இதில் எமது ஊரினைச் சேர்ந்த தேவபாலன் நிதர்சன் (கண்டி தேசிய கல்வியற் கல்லூரி ) மற்றும் கேமமாளினி செளந்தராஜன் (யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி) ஆகிய இருவரும் தெரிவாகியுள்ளனர்.
இவர்களுடைய கல்வி பயணம் சிறப்பாக அமைய எமது அனலைதீவு சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
தகவல்: திரு.த.கோகுலராஜ்.






No comments:

Post a Comment