Friday 30 June 2017

கைவினைப் பயிற்சி.

 ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தினால் அனலைதீவு துஃ38 கிராம பிரிவிற்குட்பட்ட மக்களுக்கான   பனை ஓலையிலான கைவினைப் பயிற்சி வேலைத் திடம்   கடந்த ஒரு வார காலமாக  இடம்பெற்றது. இதில் 33 பேர் கலந்து கொண்டு பயிற்சியினைப்பெற்றுக்கொண்டனர்.  இப் பயிற்சியினை எமது மக்களுக்கு ஒழுங்கமைத்த பிரதேச செயலர், பொறுப்பான உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனலைதீவு மாதர் சங்கம் அனைவருக்கும் நன்றிகளை தேரிவித்துக் கொள்கின்றோம்.
படங்களுடன் தகவல்: திரு.த.கோகுலராஜ்.











No comments:

Post a Comment