Friday, 30 June 2017

விழிப்புணர்வு.

 ஊர்காவற்றுறை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் நடாத்தப்பட்ட சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் ஊர்வலமும் இன்றைய தினம் அனலைதீவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை சமுர்த்தி முகாமையாளர்,நிர்வாக கிராம உத்தியோகத்தர்,பொதுச்சுகாதாரப் பரிசோதகர்,பிரிவின் கிராம உத்தியாகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,ஆசிரியர்கள்,மா
ணவர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
- -படங்களுடன் தகவல்: திரு.த.கோகுலராஜ்.

















No comments:

Post a Comment