Friday, 21 July 2017

வாழ்த்து.

 ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் ஊர்காவற்றுறை பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா 2017 கலைக்கு பங்காற்றிய கலைஞ்ர்கள் கெளரவிப்பு நிகழ்வில் எமது அருணோதயா இயல் இசை நாடக மன்றத்தில் இருந்து மூத்த கலைஞ்ர்களான ஆறுமுகம் மயில்வாகனம் , நாகன் வைரவன் ஆகிய இருவருக்கும் “கலைவிழுது” விருதினையும் இளங் கலைஞ்ர் “கலைமுகிழ்” விருதினை திரு. வேதநாயகம் வின்சன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். எமது மண்ணிற்கும் ஊரிற்க்கும் பெருமை சேர்த்த கலைஞ்ர்களை எமது அருணோதயா சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-
அருணோதயா சனசமூக நிலையம்



No comments:

Post a Comment