Sunday 20 August 2017

 ஊர்காவற்றுறை பிரதேச சபையினால் அனலைதீவு J/38 பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் கடந்த ஆவனி 18 திகதி வெள்ளிக்கிழமை மாலை 07.00 மணியளவில் நடைபெற்றது. இப் பிரதேசத்திற்கு   தேவையான அபிவிருத்தி வேலை திட்டம் என்ன  என்பதை மக்களினால் முன்மொழியப்பட்டு அதனை பிரதேச சபையினுடைய அபிவிருத்தி வேலைத்திட்ட அறிக்கையில் இணைத்துக் கொள்வதேயாகும். இதில் ஊர்காவற்றுறை பிரதேச சபை பொறுப்பதிகாரிகள் மற்றும் அனலைதீவு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
படங்களுடன் தகவல்: திரு.த.கோகுலராஜ்.







No comments:

Post a Comment