Tuesday, 13 March 2018

பாராட்டு.




தீவக வலய பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களுக்கான துடுப்பாட்டப் போட்டியில் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம் இவ்வருட(2018) சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டுள்ளது.... தொடர்ச்சியாக 3வது முறையாக இவ்வருடமும் சம்பியனாகி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.... மகளிர் அணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.... நேற்றைய தினம் இவ் அணியே எல்லே போட்டியில் விளையாடி சம்பியனாகியமையும் குறிப்பிடத்தக்கது.....
-Puspakanthan Thurirajah

அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம். அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment