Monday 19 October 2020


 செல்வா வீரகத்தி
இருள் குவிந்த பொழுதுகளில் வெளிச்சமாகவும்
வெளிச்சங்களின் தீரத்தின்போது நிழலைப்போலவும்
என் துணிவின் பாதியாய் இருந்தவன்.
அவன் செய்து சேர்த்துவைத்தவை
அவன் இடைவெளியை நிரப்புமளவானவை.
உன் மனவெளிக்காற்றிடை
ஊர் நினைவே சுழன்றிருக்கும்.
உன் நினைவுகளால்........

No comments:

Post a Comment