Saturday 24 October 2020

நினைவு.







இன்று யாழ் அனலைதீவு சமூக ஆர்வலர் செல்வா வீரகத்தி அவர்களின் நினைவாக மூன்று பாடசாலையை சேர்ந்த ஒன்பது மாணவர்களிற்கு கற்றல் உதவி வழங்கப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் எழுது பொருட்களும் அதே பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இவ் மாணவர்களில் தாய் மற்றும் தந்தையை இழந்தவர்.
வறுமைக்கோட்டுக்குள் வாழும் சிறந்த புலமையை காட்டும் இரட்டையர்கள் போன்றவர்களும் அடங்குவர்.
இவ் செயல்திட்டத்தை ஏற்பாடு செய்த எனது நண்பருக்கு நன்றிகள்.





 

No comments:

Post a Comment