Monday 24 September 2012

கல்வி.


அறநெறிப்பாடசாலை, சமூகத்தின் மிக முக்கிய அடிப்படைத் தேவையான, முப்பது ஆணடுகளுக்கு மேலாகப் பாதிப்புக்குட்பட்ட, நமது வருங்காலச் செல்வங்களின் கல்வியின் மேம்பாட்டிற்கு உதவிபுரியும் நற்பணியின் தொடராக உயர்கல்வி பயிலும் செல்வி.கேமமாலினி சௌந்தரராசன் அவர்களின் கல்விக்கான மாதாந்த செலவின் சிறுதொகையான 3000.00 ரூபாவை திருமதி.சிறிவேணி தயாளன் அவர்களின் மாதாந்த உதவியினூடாக பெறுப்பேற்றுக்கொள்கிறது என்ற அகமகிழ்வான செய்தியை உங்களனைவருடனும் பகிர்வதில் மகிழ்கிது. 
அறநெறிப் பாடசாலை.
திரு..நாராயணன்.
September 24.2012.

No comments:

Post a Comment