Sunday 19 June 2016

பாரம்பரிய கலைகள்.


அருனேதயா சனசமூக நிலையமும். அருனேதயா இயல் இசை நாடக மன்றமும் இணைந்து நடாத்தும் "காத்தவராஜன்" கூத்தின் அழைப்பிதழ் வெழியீட்டு நிகழ்வு June 18.2016ம் திகதி அனலைதீவு அருணோதயா சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
பாரம்பரிய கலைகள் மீண்டும் புதுப்பொலிவுற இம்முயற்சியில் பங்குகொள்ளும் அனைத்து கலைஞர்கள்,
நெறியாளர்: திரு.சி.கணபதிப்பிள்ளை அவர்கள்
மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நாடகம் சிறப்புற அமைய மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்.












No comments:

Post a Comment