Friday 12 June 2020

எமுதித்தான் ஆகவேண்டும்.
தேடப்படும் குற்றங்கள்.
கல்வி கடைநிலை மாணவரைச் சென்றடைய நாம் திணைக்களங்களோடு இணைந்து உழைக்கவில்லை.
பெற்றோர் பிள்ளைகளின் மரியாதைக்குரியவர்களாக இல்லாத குடும்ப சூழல்.
ஆற்றுப்படுத்தலுக்காக ஏங்கும் பிள்ளைகளின் மனநிலையை புரியாத குடும்ப சூழல்.
போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு.
குற்றவாளிகள் தண்டனை பெறாமை மற்றும் தண்டனையிலிருந்து இலகுவாக மீண்டு வருதல்.
கோவில் மற்றும் பொது அமைப்புகள் சமூகப்பொறுப்புகளில் ஆழமாகக் காலூன்றாமை.

இன்று வளரும் குற்றங்களும் குற்றவாளிகளும் அடுத்த 10 ஆண்டுகளுக்காவது தொடரும்(சமூக விழிப்புணர்வு அடிப்படையில் இவை மாறக்கூடும்) என்பதையும் அடுத்த 10 ஆண்டுகளுக்க்குப்பின் குற்றங்களும் குற்றவாளிகளும் குறைவதற்கும் தொடர்ச்சியாக இல்லாமலாவதற்கும் நாம் இன்றிலிருந்து என்ன செய்யவேண்டுமென்பதை உணர மறுத்து சமூகத்தின்மீது பொதுப்பழி சொல்லல்.
------- இன்னும் நீளும்.

No comments:

Post a Comment